/* */

உதகையில் இரவிலிருந்து கனமழை கொட்டி வருகிறது: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நேற்று இரவிலிருந்து உதகையில் கனமழை பெய்து வருகிறது

HIGHLIGHTS

உதகையில் இரவிலிருந்து  கனமழை கொட்டி வருகிறது: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

தொடர் மழை பெய்து வருவதால் கையில் குடையுடன், ஸ்வட்டெர் அணிந்து வேலைக்கு செல்லும் பெண்கள்.

நீலகிரி :

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவிலிருந்து பெய்து வரும் மழையால் கடுங்குளிர் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைத்துள்ளது.

நீலகிரியில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது இந்நிலையில் இரவில் தொடங்கிய கனமழை தற்போது வரை நீடித்து வருகிறது.

உதகை நகரில் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா , மத்திய பேருந்து நிலையம் சேரிங் கிராஸ் ,தலைகுந்தா, உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. இந்த மழையால் கடும் குளிர் நிலவுகிறது. பள்ளி,கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என பலருக்கும் இயல்பு வாழ்க்கை பெரிது பாதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 Sep 2021 1:35 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  3. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  4. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  5. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  7. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  8. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  9. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  10. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!