/* */

வீல் சேரில் வந்து ஜனநாயக கடமையாற்றிய மூதாட்டி

வீல் சேரில் வந்து ஜனநாயக கடமையாற்றிய மூதாட்டி
X

ஊட்டி சட்டமன்ற தொகுதியில் வாக்கு பதிவு முடிய சற்று நேரமே இருந்த நிலையில் வீல் சேரில் வந்து வாக்களித்த மூதாட்டியை அனைவரும் பாராட்டினார்கள்.

ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று விறுவிறுப்பான வாக்குப் பதிவுகள் நடைபெற்றது. இதில் வயது முதிர்ந்தவர்களும் தங்களது ஜனநாயக கடமையை செய்தனர். நேற்றிரவு வாக்குப்பதிவு நேரம் முடியும் நிலையில் உதகை தலையாட்டுமந்து பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரை போலீசார் மற்றும் தனிப்படை காவலர் வீல்சேரில் அழைத்து வந்தனர். பின்பு மூதாட்டி தனது வாக்கினை பதிவு செய்தார். அதன் பின்னர் அவர் கூறும் போது, தனது வாக்கினை பதிவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளதென தெரிவித்தார்.

Updated On: 7 April 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை