/* */

உதகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசு

உதகை கேத்தி பேரூராட்சியில் நடந்த தடுப்பூசி முகாமில் 18 வயதுடையவர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

HIGHLIGHTS

உதகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசு
X

மரக்கன்றுகளை பரிசாக வழங்கிய கேத்தி செயல் அலுவலர் நடராஜ்.

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதகை கேத்தி பேரூராட்சியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 18 வயதுடையவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதற்காக கேத்தி செயல் அலுவலர் நடராஜ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசும், மரக்கன்றுகளையும் கொடுத்து பாராட்டுகளை தெரிவித்தார்.

Updated On: 12 Oct 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை