/* */

காந்தி ஜெயந்தி: உதகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி

போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் இருவரை பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.

HIGHLIGHTS

காந்தி ஜெயந்தி: உதகையில் பள்ளி, கல்லூரி  மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி
X

நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் இருவரை பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.

போட்டியில் பங்கு பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, 2-ம் பரிசு ரூ.3 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்குள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2,000 வீதம் வழங்கப்படும். இந்த தகவலை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

Updated On: 29 Sep 2021 9:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!