/* */

முழு ஊரடங்கு: ஊட்டி நகரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான மார்க்கெட், உழவர் சந்தை உள்ளிட்ட இடங்கள் மாற்றிடத்தில் வைக்க அதிகாரிகளுடன் ஆய்வு

HIGHLIGHTS

முழு ஊரடங்கு:  ஊட்டி நகரில்   மாவட்ட ஆட்சியர்   ஆய்வு
X

நீலகிரி மாவட்ட ஆட்சியர் உதகை மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் உதகை மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மக்கள் நெரிசல் அதிகமாக ஏற்படுவதை கருத்தில் கொண்டு உதகை சேரிங்கிராஸ் பகுதியில் இயங்கும் உழவர் சந்தை நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்திற்கு நாளை மறுநாள் முதல் மாற்றப்படும் என்றும் ,உதகை நகரின் மையப்பகுதியில் உள்ள தினசரி சந்தையை ஏ,பி,சி என பிரிக்கப்பட்டு மாற்று நாட்களில் இயங்குவது குறித்து வியாபாரிகள் சங்கத்துடன் ஆலோசனை நடத்தப்படும். கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களை தீவிரமாக கண்காணிப்பதன் மூலம் வைரஸ் தொற்று பரவல கட்டுப்படுத்த முடியும். இதனால் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் பணி புரிபவர்கள் தனிமையில் உள்ளவர்களை தீவிரமாக கண்காணிக்குமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

Updated On: 9 Jan 2022 9:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது