/* */

உதகையில் ஊதியம் வழங்க வேண்டி களப்பணியாற்றியவர்கள் ஆட்சியரிடம் மனு

கேத்தி பகுதியில் கொரொனோ காலகட்டத்தில் பணியாற்றிய களப்பணியாளர்களுக்கு இதுநாள் வரை ஊதியம் வழங்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு .

HIGHLIGHTS

உதகையில் ஊதியம் வழங்க வேண்டி களப்பணியாற்றியவர்கள் ஆட்சியரிடம் மனு
X

மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த கொரோனா களப்பணியாளர்கள்.

உதகை அருகே உள்ள கேத்தி பேரூராட்சியில் கொரோனோ கள பணிக்காக 75 பேர் பணி அமர்த்தப்பட்டனர். நாள்தோறும் கேத்தி பேரூராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் ஒவ்வொரு வீடாக சென்று பணியாற்றி வந்தனர்.

இரண்டு மாதமாக பணி செய்ததற்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என கூறிய களப்பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் பணி செய்ததற்கான ஒருநாள் தொகையாக முதலில் 640 என கூறி பணியமர்த்த பட்டதாகவும் தற்போது நாளொன்றுக்கு 200 வீதம் மட்டுமே சம்பளத் தொகை தருவோம் என கேத்தி பேரூராட்சி சார்பில் தெரிவிப்பதாக மனு அளித்த களப்பணியாளர்கள் தெரிவித்தனர்.


Updated On: 26 July 2021 7:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!