/* */

உதகை நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிப்பு

உதகமண்டலம் நகராட்சி சார்பில் நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

HIGHLIGHTS

உதகை நகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிப்பு
X

கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி ஊழியர்கள்.

ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் உதகமண்டலம் நகராட்சி சார்பில் நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரில் அரசு தாவரவியல் பூங்கா , சேரிங் கிராஸ், மத்திய பேருந்து நிலையம், ஏடிசி பேருந்து நிலையம் உள்ளிட்ட சாலைகளில் நகராட்சி வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Updated On: 4 Jan 2022 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...