நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா

நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில்  14 பேருக்கு கொரோனா
X
நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த பாதிப்பு : 8566

குணமடைந்தோர்: 8412

சிகிச்சையில் : 104

இறப்பு : 50

Tags

Next Story
ai healthcare products