/* */

உதகையில் முகக்கவசம் அணியாமல் வந்தோருக்கு கொரோனா பரிசோதனை

உதகை நகரில், முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கொரானா பரிசோதனை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் வருவாய்த்துறையினர் மற்றும் போக்குவரத்து துறையினர் இணைந்து, பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கும் மற்றும் இரு சக்கர வாகனங்களில் 3 நபர்களுடன் வந்தவர்களை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர், விதிமீறலில் ஈடுபட்ட நிலையில், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர். இதில் சுமார் 50 நபர்களுக்கு மேல் இன்று சேரிங்கிராஸ் பகுதியில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல் உதகை ஏ.டி.சி. மத்திய பேருந்து நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் போது, ஒருசிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

Updated On: 9 July 2021 7:18 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  3. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  5. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  6. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  7. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  8. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  10. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!