/* */

உதகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: 2 பள்ளிகள் மூடல்

பள்ளி மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக பள்ளி ஒரு வாரம் மூடப்பட்டது.

HIGHLIGHTS

உதகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: 2 பள்ளிகள் மூடல்
X

மத்திய அரசு கட்டுபாட்டில் இயங்கும் லாரன்ஸ் பள்ளி.

உதகை அருகே லவ்டேல் பகுதியில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் லாரன்ஸ் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதியானது. இதனையடுத்து தடுப்பு நடவடிக்கையாக பள்ளி ஒரு வாரம் மூடப்பட்டது. இதேபோல் மஞ்சூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலும் 5 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. அவர்கள் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Updated On: 29 Sep 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?