/* */

உதகையிலுள்ள கொரோனா தடுப்பு மையத்தில் கலெக்டர் ஆய்வு

உதகையிலுள்ள கொரோனா தடுப்பு மையத்தில் கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

உதகையிலுள்ள கொரோனா தடுப்பு மையத்தில் கலெக்டர் ஆய்வு
X

கொரோனா மையத்தில் ஆய்வு செய்தார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்.

உதகை நகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் அம்ரித் தற்போது உதகை குட் ஷெப்பர்டு பள்ளியில் 189 படுக்கை வசதிகள் கொண்ட நல்வாழ்வு மை யம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் தற்போது 36 பேர் சிகிச்சையில் உள்ளதாக கூறினார்.

இதேபோன்று குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளிலும் நல்வாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உருவாகும் சவால்களை எதிர்கொள்ள போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Updated On: 9 Jan 2022 11:27 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...