/* */

உதகை மார்கெட்டில் நகராட்சி மூலம் தூய்மை பணி

அம்மா உணவகத்துக்கு அதிகம் பேர் வந்து செல்வதால் கொரோனா பரவலை தடுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

HIGHLIGHTS

உதகை மார்கெட்டில் நகராட்சி மூலம் தூய்மை பணி
X

நாடு முழுவதும் கொரோனா, புதிய வகை வைரஸ் பரவுகிறது. உதகையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. உதகை நகராட்சி மூலம் பொதுமக்கள் அதிகமாக கூடும் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் தூய்மைப் பணியாளர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அம்மா உணவகத்துக்கு அதிகம் பேர் வந்து செல்வதால் கொரோனா பரவலை தடுக்க கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஏ.டி.சி. பஸ் நிறுத்தம் உள்பட மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளித்தும், கழுவியும் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.

Updated On: 31 Dec 2021 9:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!