/* */

ஜெருசலேம் செல்ல விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்:நீலகிரிஆட்சியர் தகவல்

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

ஜெருசலேம் செல்ல விரும்பும் கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்:நீலகிரிஆட்சியர் தகவல்
X

ஊட்டி மாவட்ட ஆட்சியர் அம்ரித்

தமிழகத்தை சார்ந்த அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக நிதி உதவி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முதல்கட்டமாக 600 பயனாளிகளில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகளுக்கு முன்னுரிமை அளித்து ஜெருசலேம் புனித பயணத்திற்கு அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு மட்டும் வழங்கப்படும் மானியம் ரூபாய் 37,000 இருந்து ரூபாய் 60,000 ஆக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் புனித ஸ்தலமான ஜெருசலேம் சென்று வர கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Feb 2022 1:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...