/* */

குழந்தைகள் தினத்தையொட்டி உதகை அரசு பள்ளியில் குழந்தைகள் தின நிகழ்ச்சி

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்

HIGHLIGHTS

குழந்தைகள் தினத்தையொட்டி உதகை அரசு பள்ளியில் குழந்தைகள் தின நிகழ்ச்சி
X

உதகை அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டுதோறும் நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உதகை அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அசோக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்கள் கூறப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வகுப்புகள் வாரியாக மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Nov 2021 1:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...