/* */

நீலகிரி மாவட்டத்தில் கேரட் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் கேரட் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் கேரட் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
X
குவித்து வைக்கப்பட்டுள்ள கேரட்.

நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் கேரட் விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இங்கு விளையும் கேரட்டுகள் மேட்டுப்பாளையம் மட்டுமன்றி பிற மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிற்கும் நாள்தோறும் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக கேரட் விலை சராசரியாக 30 முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கேரட் விலை அதிகரித்துள்ளது.

தற்பொழுது ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையத்தில் கேரட் கிலோ 65 ரூபாய் முதல் 70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த விலை ஏற்றத்தால் கேரட் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 14 March 2022 11:43 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  3. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  4. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  5. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  6. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  7. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  9. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  10. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...