/* */

நீலகிரியில் தொடங்கியது பொது போக்குவரத்து - பொதுமக்கள் மகிழ்ச்சி

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் பொது போக்குவரத்திற்கு அனுமதி யளிக்கப்பட்டுள்ள நிலையில், மலை மாவட்டமான நீலகிரியில் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.

HIGHLIGHTS

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று குறைந்ததால், இன்று முதல் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் இதுவரை இயக்கப்படாமல் இருந்த பொதுப்போக்குவரத்து இன்றுமுதல் துவங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் மட்டும் உள்ளூர் பேருந்துகள் 150 ம், பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் 200 என மொத்தம் 350 க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதிகாலை முதலே உதகை மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்து சென்றனர்.

பேருந்து ஓட்டுனர்கள் கூறுகையில், பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கி இருப்பது, மகிழ்ச்சிய தருகிறது. பயணிக்கும் போது பொதுமக்கள், சமூக இடைவெளி கடைபிடித்து, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்றை முழுமையாக விரட்டி, பழைய நிலைக்கு திரும்ப முடியும் என்றனர்.

Updated On: 5 July 2021 7:34 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  5. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  8. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு