/* */

பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் 3,261 காலிப்பணியிடங்களை அறிவிப்பு

இந்த தேர்வுக்கு தயாராகும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 20-ந் தேதி முதல் தொடங்குகிறது.

HIGHLIGHTS

பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் 3,261 காலிப்பணியிடங்களை அறிவிப்பு
X

பைல் படம்.

பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் 3,261 காலிப்பணியிடங்களை (271 பிரிவு பணியிடங்கள்) நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 25-ம் தேதி கடைசி நாளாகும். இதற்கான தேர்வுகள் வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது.

இதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி, பிளஸ்-2 தேர்ச்சி, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மேற்கண்ட கல்வி தகுதியுள்ள மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு தயாராகும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வருகிற 20-ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த வாய்ப்பினை நீலகிரி மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 0423-2223346 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

Updated On: 12 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  8. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  9. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...