/* */

உதகை: கலெக்டர் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆலோசனை

மே 2 ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது கட்சியினர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை.

HIGHLIGHTS

உதகை: கலெக்டர் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் ஆலோசனை
X

தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்னிக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும். இதையடுத்து இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியர் கூறும்போது வாக்கு எண்ணிக்கை நாளன்று அந்தந்த கட்சி பிரமுகர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து கூறினார். வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு ஆரம்பமாகும், 14 மேசைகள் வைக்கலாம், கட்டாய முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி,கொரோனா பரிசோதனை அவசியம், ரிசர்வ் முகவர் இருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Updated On: 27 April 2021 10:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்