/* */

உலக மருத்துவர் தினத்தையொட்டி உதகையில் மரக்கன்றுகள் நடவு

உலக மருத்துவர் தினத்தையொட்டி, உதகை அரசு தலைமை மருத்துவமனையில், 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

HIGHLIGHTS

உலக மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மருத்துவர்களை சிறப்பிக்கும் வகையில், நீலகிரி மாவட்டம், உதகை அரசு தலைமை மருத்துவமனையில், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் உதகை ரத்த விங் அறக்கட்டளை சார்பில், 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும், மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, அவர்களைப் போற்றும் விதமாக, உதகை அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், உதகை நகர டிஎஸ்பி மகேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தார்.

இதில், கலைஞர் தமிழ் பேரவையின் முகமது சபி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கமாலுதீன், பொருளாளர் காலிப், பொருளாளர் அப்துல் ஹமீது, மருத்துவ அணி மாவட்ட செயலாளர் ரிஸ்வான், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சாதிக், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 July 2021 9:55 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  3. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  4. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  6. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...
  8. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  9. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  10. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...