/* */

கால்வாயில் சிக்கிய காட்டுமாடு- வனத்துறை மீட்பு

.

HIGHLIGHTS

கால்வாயில் சிக்கிய காட்டுமாடு- வனத்துறை மீட்பு
X

ஊட்டி பகுதியில் தண்ணீர் தேடி வந்து கால்வாயில் விழுந்த காட்டு மாட்டினை மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பின் வனத்துறையினர் மீட்டனர்.

ஊட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் இரவு நேரம் மற்றும் அதிகாலை வேளையில் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.இதையடுத்து உதகை அருகே உள்ள மஞ்சனகொரை பகுதியில் இன்று அதிகாலை நீர் அருந்த வந்த காட்டுமாடு ஒன்று கால்வாயில் விழுந்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் கால்வாயில் விழுந்த காட்டுமாடை சுமார் 3 மணி நேரம் போராடி மீட்டனர்.

Updated On: 15 March 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  2. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  3. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  4. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  5. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  6. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  7. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!