/* */

உதகையில் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி

உதகையில் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி
X

ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு அதை பொறுப்புடன் செய்ய வேண்டுமென தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசினார்.

11 வது தேசிய வாக்காளர் தினம் இன்று உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் புதிய, இளைய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறும் பொழுது ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு நம்மிடம் உள்ளதெனவும் பணத்திற்காக வாக்குகளை விற்க கூடாது எனவும் பொறுப்புடன் இருந்து வாக்களிக்கும் உரிமையை சரியாக பயன் படுத்துவோம் என கூறினார்.இந்நிகழ்ச்சியில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கவுசல், கோட்டாட்சியர் நிர்மலா ,கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, சார் ஆட்சியர் ரஞ்சித் சிங், வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் உட்பட அரசுத்துறை அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  2. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  3. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  4. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  5. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  6. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  7. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...