/* */

உதகை சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை

உதகை  சுற்று வட்டார பகுதிகளில் சாரல் மழை
X

உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழையும் கடும் மேகமூட்டமும் காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் ,கோத்தகிரி, உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் மழையின் அளவு குறைந்து காணப் பட்டிருந்த நிலையில் நகர் முழுவதும் கடும் மேகமூட்டம் காணப்படுவதோடு குளிரும் நிலவுகிறது.இதனால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்கின்றன அன்றாட கூலி பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது.

Updated On: 15 Jan 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே சாலையில் பட்டாசு வெடித்து 8 பேர் படுகாயம்..!
  2. தொழில்நுட்பம்
    பூமியின் எடை எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
  3. வணிகம்
    ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டத்தை மீண்டும் அதானி தட்டினார்..!
  4. காஞ்சிபுரம்
    சிறு கோயில்களையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும் - ஸ்ரீ விஜயேந்திரர்...
  5. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
  7. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  8. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!
  9. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில் நாக்அவுட் ஹாக்கி போட்டிகள்..!