/* */

உதகை: கூலித் தொழிலாளர் வழங்கிய நிவாரண நிதி

நீலகிரி கலெக்டரிடம் கிராம மக்கள் மற்றும் கூலித் தொழிலாளர் தம்பதியினர் கொரோனா நிவாரண நிதியை வழங்கினர்.

HIGHLIGHTS

உதகை: கூலித் தொழிலாளர் வழங்கிய நிவாரண நிதி
X

உதகையில் கூலி தொழிலாளர் தம்பதி மற்றும் மேலூர் ஓசட்டி கிராமத்தினர் கொரோனா நிவாரண நிதியாக முப்பதாயிரத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினர். நீலகிரி மாவட்டத்தில் கொரோனோ நிதியாக பல தரப்பினரும் மாவட்ட கலெக்டரிடம் காசோலை வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக உதகையில் உள்ள மேலூர் ஓசட்டி என்னும் கிராமத்தினர் ரூபாய் 30 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். இதேபோல் கூலி தொழிலாளர்களாக பணி புரியும் தம்பதியினர் தாங்கள் சேமித்து வைத்திருந்த 3 ஆயிரத்து 500 ரூபாயை ரொக்கமாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்.

Updated On: 24 May 2021 4:42 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெள்ளாளப்பட்டி பகவதியம்மன் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
  2. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  3. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  4. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  5. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  6. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  8. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  9. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  10. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...