/* */

சாலையை சீரமைத்த போலீசாருக்கு குவியும் பாராட்டு

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசி நெடுஞ் சாலை சேறும் சகதியுமாக இருந்தது, அந்த சாலையை போலீசார் சீரமைத்தனர்.

HIGHLIGHTS

சாலையை சீரமைத்த போலீசாருக்கு குவியும் பாராட்டு
X

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மண் மற்றும் சகதிகள் சேர்ந்ததால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சேற்றில் சிக்கி விபத்து ஏற்படும் அபாய நிலை இருந்தது . மேலும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் இதையறிந்த குன்னூர் போக்குவரத்து காவல் துறை சார்ந்த காவலர்கள் ரோட்டில் பரவியிருந்த மண்ணை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பொது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

Updated On: 15 April 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  2. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  3. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  4. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  5. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  6. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!