/* */

கோத்தகிரி அருகே வழி தவறி வீட்டின் மீது ஏறிய காட்டுமாடு - பரபரப்பு

கட்டபெட்டு கிராமத்தில் வீட்டின் கூரை மீது ஏறிய காட்டெருமை இரண்டு மணி நேரம் போராடி வீட்டின் கூரையில் இருந்து இறங்கியது

HIGHLIGHTS

கோத்தகிரி அருகே வழி  தவறி வீட்டின் மீது ஏறிய காட்டுமாடு - பரபரப்பு
X

கட்டபெட்டு கிராமத்தில் வீட்டின் கூரை மீது ஏறிய காட்டெருமையால் மக்கள் அச்சமடைந்தனர். 

நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக காட்டெருமைகள் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளில் உலா வருகிறது.

இந்நிலையில் உதகையில் இருந்து கோத்தகிரி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கட்டபெட்டு கிராமத்தில், அதிகாலை 3 மணி அளவில் காட்டெருமை ஒன்று வீட்டின் கூரை மீது ஏறி உள்ளது .அவ்வாறு வீட்டின் கூரை மீது ஏறிய காட்டெருமையால் இறங்க முடியாமல் தவித்து வந்தது.

2 மணிநேரம் வீட்டின் கூரை மீது நின்ற காட்டெருமை அதிகாலை 5 மணி அளவில் கூரையின் மீது இருந்து எகிறி குதித்து தப்பி ஓடியது. இந்த காட்சி சமூக ஊடகங்களில் பரவலாக பரவி வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

Updated On: 7 March 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  2. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  3. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...
  8. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  9. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  10. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி