/* */

குன்னூரில் குடியிருப்பில் புகுந்த கரடிகளால் பரபரப்பு

குடியிருப்புகளுக்குள் அடிக்கடி கரடிகள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்

HIGHLIGHTS

குன்னூரில் குடியிருப்பில் புகுந்த கரடிகளால் பரபரப்பு
X

வீட்டுக்குள் புகுந்த கரடி.

குன்னூர் அருகே சின்ன உபதலை கிராமத்துக்குள் நள்ளிரவில் 2 கரடிகள் புகுந்தன. ஒரு வீட்டுக்குள் புகுந்த கரடி உணவு பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்று தேடியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் சத்தம் போட்டபடி வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தனர். வீட்டுக்குள் சென்ற கரடி வெளியே ஓடி வந்தது. பின்னர் 2 கரடிகளும் அங்கிருந்து சென்றன. குடியிருப்புகளுக்குள் அடிக்கடி கரடிகள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Updated On: 18 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  3. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  4. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  5. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  7. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  8. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  10. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்