/* */

குன்னூர் ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் ரெய்டு

லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

குன்னூர் ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் ரெய்டு
X

 ஜெகதளா பேரூராட்சி அலுவலகம்.

நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜெகதளா பேரூராட்சியில் விதிமீறிய கட்டடங்கள் அதிகளவில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் வந்த புகாரின அடிப்படையில் அலுவலகத்தில், நீலகிரி மாவட்ட ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த தகவலின் பேரில், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சுபாஷினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று அலுவலகத்தில் திடீர் சோதனை செய்தனர்.

இதில் கணக்கில் வராத 4 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் இல்லாத மகளிர் குழுக்கள் பெயரில் பல லட்சங்கள் மோசடி நடந்துள்ளது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Updated On: 2 Dec 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  3. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  5. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  7. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  8. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  9. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  10. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?