/* */

உதகை குந்தா துணை மின்நிலையத்தில் 29 ம் தேதி மின்தடை

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக குந்தாவிற்குட்பட்ட 16 பகுதிகளில் வரும் 29 ம் தேதி மின் விநியோகம் இருக்காது என மின் பொறியாளர் அறிவிப்பு.

HIGHLIGHTS

உதகை குந்தா துணை மின்நிலையத்தில் 29 ம் தேதி மின்தடை
X

பைல் படம்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் மின்தடை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதில், குந்தா துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 29.09. 21 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை துணை மின் நிலையத்தை சார்ந்த மஞ்சூர், கீழ்குந்தா, தொட்டக் கொம்பை, பிக்கட்டி, முள்ளிகூர், தாய் சோலை, கோரக்குந்தா இரியசீகை, மஞ்சகொம்பை பெங்கால் மட்டம், அரையட்டி கோட்டக்கல், முக்கிமலை, எடக்காடு, காயக்கன்டி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம் குமார் அறிவித்துள்ளார்.

Updated On: 27 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  3. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  4. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  5. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  7. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  8. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  9. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  10. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...