/* */

குன்னூரில் ஆதாம்-ஏவால் பழம் என அழைக்கப்படும் பெர்சிமென் பழ சீசன் துவங்கியது

ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமென் பழ சீசன் குன்னூரில் துவங்கியது.

HIGHLIGHTS

குன்னூரில் ஆதாம்-ஏவால்  பழம் என அழைக்கப்படும் பெர்சிமென் பழ சீசன் துவங்கியது
X

பெர்சிமென் பழங்கள் 

குன்னுாரில் ஆதாம் ஏவால் பழம் என அழைக்கப்படும் பெர்சிமென் பழ சீசன் துவங்கியது.நீலகிரி மாவட்டம், குன்னூர் தோட்டக்கலைத்துறை பழப்பண்ணை குன்னூர் சிம்ஸ் பார்க்கில் உள்ளது.


இந்த பழப்பண்ணையில் பல்வேறு வகையான பழமரங்கள் உள்ளன. இதில் குறிப்பாக ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமன் பழ மரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெர்சிமன் பழ சீசன் துவங்கும்.

இந்நிலையில் ஜூன் மாதத்திலேயே பெர்சிமென் பழ சீசன் துவங்கியுள்ளது. இந்த பழங்களை ஆதாம் ஏவால் பழம் என்றும் அழைக்கின்றனர். இந்த பழம் வைட்டமின்-ஏ, சி, சத்து நிறைந்த மருத்துவ குணம் வாய்ந்தது. கேன்சர் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பழங்களை பறித்து ஒரு நாள் முழுவதும் எத்தனால் திரவத்தில் ஊறவைத்து கழுவி அதன் பிறகே சாப்பிடவேண்டும். ஜூலை, ஆகஸ்டில் அதிகளவில் விளையும் என தோட்டக்கலை துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.

Updated On: 15 Jun 2021 2:49 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...