/* */

நீலகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை அறிவிப்பு

ஆவணங்களை காண்பித்து உரியவர்கள் பணத்தை திரும்ப பெற்று செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது

HIGHLIGHTS

நீலகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட தொகை அறிவிப்பு
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 294 இடங்களுக்கு நடக்கிறது. 15 உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை செய்து, ஆவணம் இல்லாமல் எடுத்து செல்லப்படும் ரூ.50 ஆயிரத்துக்கு மேலான பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். நீலகிரியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை ரூ.16,32,150 பறிமுதல் செய்யப்பட்டது. அதற்கான ஆவணங்களை காண்பித்து உரியவர்கள் பணத்தை திரும்ப பெற்று செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 4 Feb 2022 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்