/* */

நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை; பாெதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை; பாெதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருவதால் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வரை பெய்த மழை நிலவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உதகை : 03 மி.மீ

நடுவட்டம் : 22 மி.மீ

கிளன்மார்கன் : 17 மி.மீ

மசினகுடி : 00 மி.மீ

குந்தா : 02. மி.மீ

அவலாஞ்சி : 29 மி.மீ

எமரால்டு : 08 மி.மீ

அப்பர்பவானி : 34 மி.மீ

கேத்தி : 01 மி.மீ

கோடநாடு : 07 மி.மீ

கூடலூர் : 07. மி.மீ

தேவாலா : 25 மி.மீ

மேல் கூடலூர் : 07 மி.மீ

செருமுள்ளி : 08 மி.மீ

பாடந்துறை : 08 மி.மீ

ஓவேலி : 07. மி.மீ

பந்தலூர் : 23.3 மி.மீ

சேரங்கோடு : 38. மி.மீ

மொத்தம் : 246.3 மி.மீ

சராசரி மழையளவு : 8.49 மி.மீ

Updated On: 6 Aug 2021 2:22 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!