/* */

குன்னூரில் மலை ரயில் சேவை சோதனை ஓட்டம்

மண் சரிவு ஏற்பட்டு, நிறுத்தப்பட்ட மலை ரயில் வரும் 22ஆம் தேதி முதல் இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் .

HIGHLIGHTS

குன்னூரில் மலை ரயில் சேவை சோதனை ஓட்டம்
X

மலை ரயில்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் நவம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் மலைரயில் பாதையில் பாறைகள் மற்றும் மண் கல் விழுந்தது. இதனால் மலை ரயில் சேவை ஆறாம் தேதியிலிருந்து முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது நான்கு இடங்களிலும் ரயில்வே ஊழியர்கள் சீர்செய்து தயார் நிலையில் வைத்திருந்தனர். பின்பு தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்ததால் மலை ரயிலை இயக்க சிக்கல் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் வரும் டிசம்பர் 22ஆம் தேதி இருந்து மலை ரயிலை இயக்க ரயில்வே துறையினர் முடிவு செய்து, இன்று குன்னூரில் இருந்து ஒரு பெட்டியுடன் வெல்லோட்டம் விடப்பட்டது. எனவே வரும் 22 ஆம் தேதியிலிருந்து மலை ரயில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 20 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  2. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  6. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  8. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்