/* */

குன்னூரில் சிறுத்தை தாக்கி கன்று குட்டி பலி

கிராமப் பகுதியில் உலா வரும் சிறுத்தையை கண்காணித்து கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

குன்னூரில் சிறுத்தை தாக்கி கன்று குட்டி பலி
X

சம்பவ இடத்தில் ஆய்வு செய்யும் வனத்துறையினர்.

குன்னூர் பகுதியில் சமீப காலமாக சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உணவு மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் வரும் வன விலங்குகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் குன்னூர் கரோலினா பகுதியில் கன்று இறந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ பகுதிக்கு விரைந்த வந்த வனத்துறையினர் கன்று குட்டியை அடித்துக் கொன்றது சிறுத்தை புலி என உறுதி செய்தனர். பின்பு கன்றுகுட்டி அதே பகுதியில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 7 Dec 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்