/* */

ஹெலிகாப்டர் விபத்து: தொடர்ந்து 6-வது நாளாக ஆய்வு

குன்னூர் அருகே காட்டேரி நஞ்சப்ப சத்திரம் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் 6 ம் நாளாக ஆய்வு.

HIGHLIGHTS

ஹெலிகாப்டர் விபத்து: தொடர்ந்து 6-வது நாளாக ஆய்வு
X

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த ராணுவ அதிகாரிகள்.  

குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கடந்த 8 ம் தேதி கடுமையான மேகமூட்டம் காரணமாக முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் 6-வது நாளாக நஞ்சப்பசத்திரம் பகுதியில் தடயவியல் நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசு கீழ் உள்ள தடயவியல் நிபுணர்கள் குழு மற்றும் அதிகாரிகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், தொடர்ந்து 6 நாளாக நடைபெறும் விசாரணையில் நஞ்சப்பசத்திரம் பகுதி முழுவதும் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு ஏற்கனவே ராணுவம் மற்றும் விமானப்படை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் ஹெலிக்காப்டரின் பாகங்கள் சேகரிக்கும் பணி நடைப்பெற்று வந்த நிலையில், தற்போது இங்கு நடைபெறும் விசாரணையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிவியல் ஆதாரங்களை சேகரிக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

Updated On: 14 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  2. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  3. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  4. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...
  5. நாமக்கல்
    சாலை விபத்தில் சிக்கியவரை தனது காரில் அனுப்பி வைத்த நாமக்கல் ஆட்சியர்...
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த காதல்...
  7. சோழவந்தான்
    சோழவந்தானில், தனியார் பள்ளியில் சலுகைகளுடன் மாணவர் சேர்க்கை..!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, அதிமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்..!
  9. வீடியோ
    🥳Adhi-யின் 25வது படம் கொண்டாட்டத்தில் PT Sir குழுவினர்🥳 !#hiphop...
  10. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!