/* */

குன்னூர்: மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் உலா

குன்னூர், மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குட்டியுடன் யானை உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

HIGHLIGHTS

குன்னூர்: மேட்டுப்பாளையம் சாலையில் யானைகள் உலா
X

குன்னூர் - மேட்டுப்பாளையம் ரோடு, மரப்பாலம் அருகே பிரதான சாலையை வழிமறித்து நின்ற  காட்டுயானைகள்.

நீலகிரி மாவட்டம், குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கடந்த 5 நாட்களாக குட்டியுடன் 2 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது. அவ்வப்போது உணவு, மற்றும் தண்ணீருக்காக சாலையை கடப்பதால், அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

காட்டேரி அருகே காட்டுயானைகள் அரசு தோட்டக்கலைப்பண்ணையை சேதப்படுத்திய நிலையில், இன்று பிரதான சாலையான மலைப்பாதையில், மரப்பாலம் அருகே பிரதான சாலையை வழிமறித்து காட்டுயானைகள் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், காட்டுயானைகளை சுமார் ஒரு மணி நேரம் போராடி, சாலையை விட்டு வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனால் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 23 July 2021 12:10 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  2. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  3. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  4. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  5. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  6. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  7. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  8. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  10. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!