/* */

கோத்தகிரி சாலையில் ஒற்றை காட்டு யானை உலா!

கோத்தகிரியில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். யானையை அடர் வனத்தில் விரட்ட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கோத்தகிரி சாலையில் ஒற்றை காட்டு யானை உலா!
X

கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலை மூள்ளுர் பகுதியில் சாலையில் உலாவிய யானை. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதியில், அண்மைக்காலமாக சாலைகளில் காட்டு யானைகள் உலா வருகின்றன. இன்று மாலை, கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டு யானை மூள்ளுர் பகுதியில் நீண்ட நேரமாக சாலையிலே உலாவியது .

இதனால், அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கலக்கமடைந்தனர். இவ்வாறு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நடமாடுவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, வனத்துறையினர் காட்டு யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 13 Jun 2021 3:54 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்