/* */

கோத்தகிரியில் அணையை தூர்வார மக்கள் கோரிக்கை

கோத்தகிரியில் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஈளாடா அணையை தூர்வார வேண்டுமென பொதுக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கோத்தகிரி நகரத்தை சுற்றி உள்ள ஈளடா, நெடுகுளா,கைக்காட்டி,கோடநாடு,கீழ்க்கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10000 க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும்,விவசாயத்திற்கு அதிக அளவு பயன்படக்கூடிய நீர் ஆதாரமாகவும் உள்ளது ஈளடா அணை, தற்போது அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் அதனுடைய முழு கொள்ளளவை எட்டியுள்ளதையடுத்து நீர் வரத்து அதிகரித்துள்ளது.

எனவே கோடைக்காலத்தில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அணையை தூர் வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மற்றும் அணையை சுற்றியுள்ள பகுதிகளில் மதுபிரியர்கள் மது அருந்திவிட்டு மதுபாட்டில்கள் தடை செய்யப்பட்ட குளிர்பான பாட்டில்களை அணையினுள் வீசி குடிநீர் சுகாதார சீர்க்கேடு ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழக அரசு அணையை தூர் வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 8 May 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...