/* */

குன்னூரில் ஏலச்சீட்டு மோசடி: பாதிக்கப்பட்டோர் புகார்

ஏலச்சீட்டு நடத்தி வந்தவர் தலைமறைவானதால் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

HIGHLIGHTS

குன்னூரில் ஏலச்சீட்டு மோசடி: பாதிக்கப்பட்டோர் புகார்
X

புகாரளிக்க வந்த பொதுமக்கள்.

குன்னூர் ஓட்டுபட்டரை பகுதியில் வசித்து வந்தவர் அப்பாஸ் (45). இவர் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ஓட்டுபட்டரை, வள்ளுவர் நகர், வாசுகி நகர் உட்பட 11-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏல சீட்டு நடத்தி வந்தார். கடந்த சில வருடங்களாக சீட்டு நடத்தி வசூலித்து வந்து உள்ளார். மக்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்காமல் தலைமறைவானார்.

இந்த சம்பவம் அறிந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும். குன்னூர் காவல் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் புகார் அளித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 18 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  2. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  3. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  4. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  5. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  6. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  9. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா