/* */

கோத்தகிரியில் நூல் வெளியீட்டு விழா

விழாவில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

கோத்தகிரியில் நூல் வெளியீட்டு விழா
X

கோத்தகிரியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா.

கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர் ஓய்வு பேராசிரியர் முனைவர் மு.மகாலிங்கம். நீதிநூல்கள், திருக்குறள்,பாரதியாரின் கவிதைகள் மற்றும் திரை இசைப் பாடல்கள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட எளிய வரிகளின் தொகுப்பின் அடிப்படையில் இவர் எழுதிய அனுபவ மொழிகள் என்னும் நூல் வெளியீட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.

இவ்விழாவில் முன்னாள் மாணவர்கள், மருத்துவர், ஆசிரியர்கள் மேலும் பல துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளாக இங்கு வந்து பங்கேற்றனர்.இவ்விழாவின் ஏற்பாடுகள் மிளிதேன் அரசு உயர்நிலைப்பள்ளி செய்திருந்தது. தலைமையாசிரியர் அரவிந்த், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜூ,ராஜி மற்றும் ஊர் தலைவர் பில்லன் முன்னிலையில் பேச்சு மேடை வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். விழாவில் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Dec 2021 6:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க