/* */

ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட கிராமத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய பாஜக

மாநில நிர்வாகிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் காட்டேரி பூங்காவிற்கு இராணுவ தளபதி பிபின் ராவத் பெயர் வைக்க கோரிக்கை.

HIGHLIGHTS

ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட கிராமத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய பாஜக
X

நலத்திட்ட உதவிகளை வழங்கிய பாஜகவினர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த 8 ம் தேதி ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தின் போது நஞ்சப்ப சத்திரம் கிராம மக்கள் மீட்பு பணியில் துரிதமாக ஈடுபட்டனர். அவர்களுக்கு தமிழக பாஜக சார்பில் விபத்து நடந்த இடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் பாஜக மாநில பொதுசெயலாளர் செல்வகுமார், விவசாய அணி தலைவர் நாகராஜ், மாநில இளைஞரணி துணை தலைவர் முருகானந்தம் ஆகியோர் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் அருகிலுள்ள காட்டேரி பூங்காவிற்கு பிபின் ராவத் பெயர் சூட்ட வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 5 Jan 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  2. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!
  3. உலகம்
    பற்களை திருடி விற்று கோடீஸ்வரரான பலே மருத்துவர்
  4. நாமக்கல்
    50 சட்ட தன்னார்வ தொண்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
  5. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  6. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர்...
  8. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  9. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் அருகே கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை