/* */

கோத்தகிரி உயிலட்டி சாலையில் கரடி உலா: கிராம மக்கள் பீதி

கோத்தகிரி உயிலட்டி சாலையில் கரடி உலா வருவதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

கோத்தகிரி உயிலட்டி சாலையில் கரடி உலா: கிராம மக்கள் பீதி
X

உயிலட்டி கிராம சாலையில் உலா வந்த கரடி.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் வனவிலங்குகள் யானைகள் , சிறுத்தை , கரடி , காட்டெருமை என அதிக அளவில் குடியிருப்புப் பகுதிக்குள் உலா வருகின்றனர்.

தற்போது உயிலட்டி சாலையில் கரடி ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. தற்போது இந்த கரடி வீடுகளிலும் உலா வருவதால் இரவு நேரங்களில் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ளதால் இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

எனவே கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 7 April 2022 3:33 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  2. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  4. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  5. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  8. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  9. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  10. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...