/* */

போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை

போரில் உயிரிழந்த  ராணுவ வீரர்களுக்கு மரியாதை
X

குன்னூர் வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில், ஸ்வர்னிம் விஜய் வர்ஷ் நினைவாக மலர் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டர் மற்றும் வெலிங்டன் ராணுவ நிலையம் ஸ்வர்னிம் விஜய வர்ஷின் 50வது ஆண்டு வெற்றியை கொண்டாடும் நிகழ்வை நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரின் வெற்றி மற்றும் துணிச்சலை நினைவு கூறும் வகையில் வீரர்களின் மகத்தான தியாகத்தை கவுரவிக்கும் வகையில் மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டரின் போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ராணுவ இசையுடன் பேண்ட் வாத்தியம் முழங்க வீரர்களுக்கு மலர் வளையம் வைக்கப்பட்டது. வெலிங்டன் ராணுவ பாதுகாப்பு சேவை பணியாளர்கள் கல்லூரி லெப்டினன்ட் ஜெனரல் எம்.ஜே.எஸ். கலோன், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டர் ராஜேஷ்வர் சிங் உட்பட ஓய்வு பெற்ற ராணுவ உயர்அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Updated On: 10 March 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!