/* */

சாலையில் யானைகள் உலா-போக்குவரத்து பாதிப்பு

சாலையில் யானைகள் உலா-போக்குவரத்து பாதிப்பு
X

ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குட்டியுடன் உலா வந்த யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வனப்பகுதிகள் கொண்ட ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.தற்போது வனப்பகுதிகளில் நிலவும் வறட்சி காரணமாக யானைகள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளைத் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று குட்டியுடன் யானை ஒன்று இச்சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

பின்பு வனத்துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று யானைகள் வனப்பகுதிக்குள் செல்லும் வரை வாகனங்கள் செல்ல கூடாது என அறிவுறுத்தினர்.பின்பு யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற பிறகு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இதனால் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் சாலையிலேயே நின்றன.

Updated On: 17 April 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு பேபியே..எங்கள் செல்லமே பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    எங்கள் வீட்டு சின்னக் கண்மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. தேனி
    மீண்டும் 2011ஐ உருவாக்கி விடாதீர்கள் : கேரளாவிற்கு விவசாயிகள்...
  4. அரசியல்
    எதிர்க்கட்சியை என் எதிரியாக கருத வேண்டாம் : பிரதமர் மோடி
  5. ஸ்ரீரங்கம்
    ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    சவுக்கு சங்கர் மீது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
  7. நாமக்கல்
    விவசாயி மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு இரண்டரை...
  8. தமிழ்நாடு
    பத்திரப்புதிவு துறையில் நிலம் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் பணி...
  9. ஈரோடு
    ஈரோட்டில் வாக்கு எண்ணும் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி
  10. சினிமா
    தக் லைஃப் படத்துக்காக... திரிஷாவின் புகைப்படங்கள் வைரல்..!