நீலகிரி மாவட்டத்தில் 24ம் தேதி 61 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி
X
பைல் படம்
By - Magizh Venthan,Repoter |24 July 2021 9:00 PM IST
நீலகிரி மாவட்டத்தில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் இறந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 24ம் தேதி மட்டும் புதிதாக 61 பேருக்கு தொற்று உறுதியானது.. இன்று 93 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று 3பேர் இறந்துள்ளனர். 745பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu