நீலகிரி மாவட்டத்தில் 10 தேதி 30 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

நீலகிரி மாவட்டத்தில் 10 தேதி 30 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி
X

பைல் படம்

நீலகிரி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது, ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதியானது.. இன்று 32 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்துள்ளார். 300 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி