/* */

கூடலூர் அருகே காட்டு யானை அட்டகாசம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

கூடலூர் அருகே குந்தி தால் வயல் பகுதியில் சுற்றி திரியும் காட்டு யானையை விரட்ட வனத்துறையினர்ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்

HIGHLIGHTS

கூடலூர் அருகே காட்டு யானை அட்டகாசம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
X

 கூடலூர் அருகே உள்ள குந்திதால் வயல் பகுதியில் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்திதால் வயல் பகுதியில் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கூடலூர் அருகே உள்ள கிராம பகுதிகளில் சமீபகாலமாக காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு நாட்களாக குந்தி தால் வயல் பகுதியில் உலாவரும் காட்சி ஆணையால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியில் காட்டு யானை உலா வருவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 14 Oct 2021 3:14 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்