ஊருக்குள் உலா வந்த காட்டு யானை: பொது மக்கள் ஓட்டம்

ஊருக்குள் உலா வந்த காட்டு யானை: பொது மக்கள் ஓட்டம்
X
கூடலூரிலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் பொது மக்கள் அலறியடித்து ஓட்டம்.

நீலகிரி மாவட்டம் கூடலூரிருந்து மைசூர் செல்லும் தொரப்பள்ளி சாலையில் இரவில் உலா வந்த ஒற்றை காட்டு யானைகள் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் சாலை பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டி உள்ளது நாள்தோறும் இச்சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இரவில் தொரப்பள்ளி சாலையில் திடீரென ஒற்றை காட்டு யானை உலா வந்தது இதைக்கண்ட வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்தனர் மேலும் பொது மக்கள் அச்சமடைந்து ஓட்டம் பிடித்தனர். மேலும் கூச்சலிட்டு அப்பகுதி பொதுமக்கள் யானையை விரட்டி அடித்தனர் திடீரென சாலையில் உலா வந்த ஒற்றை காட்டு யானைகள் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

Tags

Next Story
ai in future agriculture