/* */

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் தண்ணீர் தினம் கடைபிடிப்பு

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் தண்ணீர் தினம் கடைபிடிப்பு
X

தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்னாளில் தண்ணீரைச் சேமிக்கவும் பாதுகாக்கவும் விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கூடலூர் அருகே உள்ள சிறிய மதுரை ஊராட்சியில் இன்று தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியில் கலந்துகொண்ட பள்ளி மாணவிகள் தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்களை கோஷங்கள் மூலம் தெரிவித்தனர்.

இதில் பிடிஓ., ஜெயபாலன், ஊராட்சி மன்ற தலைவர் சுனில், உதவி பிடிஓ., நம்பிராஜ், நாராயணன், துணைத் தலைவர் ரஜி மேத்யூ, வார்டு உறுப்பினர் சில்தா, சிக்மாரி, செயலாளர் சோனி ஷாஜி, பள்ளி ஆசிரியர்களும் உட்பட மாணவர்களும் பங்கேற்றனர்.

Updated On: 22 March 2022 2:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு