/* */

கூடலூர் அருகே வனத்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

கூடலூர் அருகே கால்நடைகளை கொன்று வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

கூடலூர் அருகே வனத்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
X

சேமுண்டி, அம்பலமூலா பகுதியில் புலி நடமாட்டத்தால் மக்கள் பீதி ( பைல் படம் )

கூடலூர் அருகே சேமுண்டி அம்பலமூலா கிராமத்தில் புலி நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடந்த வாரம் மூன்று பசு மாடுகளை அடித்துக் கொன்ற புலி நேற்று மீண்டும் ஒரு பசுமாட்டை அடித்துக் கொன்றது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீட்டிழுப்பு வனத்துறையினர் இரவு பகல் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் மேலும் இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் ஒலி பெருக்கிக் கொண்டு பொது மக்கள் வெளியே வரவேண்டாம் எனவும் கால்நடைகளை கண்காணித்து பாதுகாப்பாக வைக்க வேண்டுமென ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து புலி நடமாட்டம் காணப்படுவதால் பொதுமக்கள் வெளியே செல்ல மிகுந்த அச்சமடைந்துள்ளனர் விரைவில் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 2 Aug 2021 1:59 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!