/* */

கூடலூரில் அட்டகாசம் செய்யும் காட்டு யானையை விரட்ட மக்கள் கோரிக்கை

கூடலூரில் அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடித்து முகாமிற்கு கொண்டு செல்ல 10 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

HIGHLIGHTS

கூடலூர் அருகே கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடித்து யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் இல்லையென்றால் போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக விநாயகன் என்ற காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர் தொடர்ந்து அதே பகுதியில் நடமாடும் யானையால் விளை நிலங்களும் குடியிருப்புகளும் சேதமடைந்து வருகின்றன.

இதையடுத்து முதுமலை ஊராட்சிக்குட்பட்ட 10 க்கும் மேற்பட்ட கிராம பகுதி மக்கள் அட்டகாசம் செய்து வரும் விநாயகன் என்ற காட்டுயானையை பிடித்து முதுமலையில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும், தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்தப்போவதாக ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.

Updated On: 27 Oct 2021 11:13 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  2. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  3. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  4. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  5. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  6. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  9. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா